Categories
தேசிய செய்திகள்

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் அபராதம்..!

மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள்  தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கபடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடக்கின்றன. ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பா.க் ஆக்கிரமிப்பு காஷ்மீர் “தனி தொகுதி வழக்கு” தள்ளுபடி செய்து , அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்…!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரிய மணவை தள்ளுபடி செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராம் குமார் யாதவ் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இருநாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ,  இது ஒரு […]

Categories

Tech |