சர்க்கரை நோய்க்கு பயந்து பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தப்பேட்டை கணபதி நகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுகந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகந்தா கடந்த 6 மாத காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் தனியார் மருத்துவ மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து சர்க்கரை நோய் வந்தால் விரல்களை […]
