திடீரென பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வாசுகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வாசுகி கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாசுகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
