மின்னல் தாக்கியதால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் குருவன்குப்பம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் விவசாய ஒருவரது வயலில் மணிலா அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கியதில் […]
