பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தலைவர் குணசேகரன் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய 70 பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு சேமிப்பு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் கோட்ட கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கி உள்ளார். இதில் துணை கோட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் வகித்துள்ளார். இதனையடுத்து அஞ்சலக அதிகாரி பிரியா வரவேற்றுள்ளார். பின்னர் நகராட்சித் […]
