கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் நாளை மாலை கொல்கத்தாவில் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் மொத்தமாக 332 வீரர்கள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்களும், 146 வெளிநாட்டு வீரர்களும் […]
