பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவித்துள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – […]
