கலெக்டரின் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 4 தொகுதிகளின் வாக்காளர்களின் பட்டியலை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இவற்றில் மொத்தமாக 1,93,௦50 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இம்மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டசபை […]
