Categories
தேசிய செய்திகள்

உருண்டோடிய பள்ளிப் பேருந்து…. தாங்கி பிடித்த மின்கம்பம்…… உயிர் தப்பிய குழந்தைகள் …!!

ஓட்டுனர் இல்லாமல், தண்ணீர் நிரம்பியிருந்த ஏரியை நோக்கி உருண்டோடிய பள்ளிப்பேருந்தை அங்கிருந்த மின்கம்பம் தாங்கி பிடித்தது. பேருந்துக்குள் இருந்த ஐந்து குழந்தைகள் உயிர் தப்பினர். பிகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள மிதாப்பூர் (Mithapur) பேருந்து நிலையம் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்துக்குள் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்த நிலையில் பள்ளிப் பேருந்து திடீரென உருண்டோட ஆரம்பித்தது. ஓட்டுனர் இல்லாமல் பள்ளிப் பேருந்து ஏரியை நோக்கி செல்வதை பார்த்து பள்ளிக் குழந்தைகள் அழுதனர். பள்ளிக் குழந்தைகளின் […]

Categories

Tech |