Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீசாரின் கண்முன்னே…. ரகளையில் ஈடுபட்ட நோயாளி… வாலிபரை பிடித்து விசாரணை…!!

போலீசாரின் கண்முன்னே மருத்துவமனையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பாண்டி சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாண்டி சுப்புராஜ் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிகாலை 5 மணி அளவில் போலீசார் அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மருத்துவமனைக்கு வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 6,000 பில் கொடுக்க முடியாது… மருத்துவமனையில் பணயக் கைதியாக அமர வைக்கப்பட்ட சிறுமி..!!

உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்ததற்குப் பணம் கொடுக்காத காரணத்தால் 17 வயது சிறுமியை பணயக் கைதியாக அமர வைத்துள்ளனர். டெல்லி உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி  காரணமாகச் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.. பின்னர், அவரிடம் 6,000 ரூபாய் கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்து போன அந்த சிறுமி, தனக்கு 4 மணி நேரம் மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும், இதற்கு இவ்வளவு தொகை கொடுக்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனால், […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நோயினால் அவதி… அதிகரித்த வேதனை…. தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி…

நோயினால் அவதிப்பட்டு வந்த நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் சீதாராம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். நகை தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து ரெட்டியார் பாளையம் நகரில் வசிக்கும் தனது மகளின் வீட்டில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு கருணாகரனுக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் வேதனையடைந்த கருணாகரன் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் மாடிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவருக்கு காலணியால் தாக்குதல்… போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை ஒரு  நோயாளியின் உறவினர் காலணியால் தாக்கியதால்  சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பயிற்சி மருத்துவரான  மாலதி  சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.இதனை மருத்துவர் மாலதி கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் மருத்துவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

‘உடைந்த கியர் ராடு, பாதியில் நின்ற 108 ஆம்புலன்ஸ்…பரிதவித்த உயிர்’ – குமரியில் நடந்த அவலம்…!!

பெயர் தெரியாத காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ், பழுதின் காரணமாக பாதி வழியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், காய்ச்சலால் அகஸ்தீஸ்வரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவருக்குப் பெயர் தெரியாத காய்ச்சல் தீவிரமாக இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதன்கிழமை மதியம் சுமார் 2.30 மணியளவில் […]

Categories

Tech |