மாரடைப்பு வந்த பெண்ணை போலீஸ்காரர் இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வடகராவிலிருந்து படத்திலிருந்து ஜன் சதாப்தி எக்பிரஸ் இயங்கிவருகிறது. இந்த ரயிலில் அனிதா என்ற பெண் வடகரையில் இருந்து திருசூருக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த இந்த பெண்ணை கவனித்த மற்ற பயணிகள் இதனை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் […]
