Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் 7 தொகுதியில் பாஜக முன்னிலை….!!

டெல்லி மாநில  மக்களவை தேர்தலில் பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 334 கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 23 தொகுதிகளில் பாஜக முன்னிலை…..!!

கர்நாடக மாநிலத்தின்  மக்களவை தேர்தலில் பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி கூட்டணி முன்னிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக கூட்டணி 322 தொகுதியில் முன்னிலை……!!

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி  322 மேற்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிய ஆட்சியில் “நானே மீண்டும் வருவேன்” பீகாரில் பிரதமர் பேச்சு…..!!

வளர்ச்சி திட்டத்துடன் புதிய ஆட்சியில் மீண்டும் நானே வருவேன் என்று பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற்று வருகின்ற மக்களவை தேர்தலின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 7_ஆம்  மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது . ஆட்சியை தக்க வைக்க பிஜேபியும் , ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும்  தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ராவில் பிரதமர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் தலைமையில் ஆட்சி..? “மே 23_ஆம் தேதி ஆலோசனை” சோனியா அழைப்பு….!!

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது. இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள்  அனைத்தும் வருகின்ற மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியமைக்க எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக , தனக்கு எதிராக கோஷம்” கைகொடுத்து வாழ்த்திய பிரியங்கா….!!

தனக்கு எதிராக கோஷமிட்டவர்களை சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசியபடி பிரியங்கா காந்தி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மக்கள் மோடி மீது இப்போதும் நம்பிக்கை வைத்துள்ளனர்” அருண் ஜெட்லி கருத்து…!!

மக்கள் பிரதமர் மோடி மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருவதால் தேசிய அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆமைக்குமா ? பாஜக தனது ஆட்சியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“3_இல் 2 பங்கு வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும்” அருண் ஜெட்லி பேட்டி…!!

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியமைக்குமென்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருவதால் தேசிய அரசியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஆமைக்குமா ? பாஜக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி குதித்த பிரியங்கா” வைரலாகும் வீடியோ…..!!

தேர்தல் பிரசாரத்தில்பாதுகாப்புக்காக  போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று பிரியங்கா காந்தி மக்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்துக்களுக்கு எதிரான பேச்சு” யெச்சூரி மீது வழக்கு பதிவு….!!

வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசியதாக CPIM பொது செயலாளர்  சீதாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் , இந்துக்கள் யாரும் வன்முறையில்  ஈடுபடமாட்டார்கள் பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் ,   ‘‘இந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….!!

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர்  கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை  பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.  இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு  இந்த விளம்பரம் தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட  நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காவலாளியை திருடன் என்று கோஷமிடுங்கள்” ராகுல் காந்தி மீது வழக்கு…!!

காவலாளி ஒரு திருடன் என்று கோஷம் எழுப்புங்கள் என்று கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலின் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முவைத்தார். மேலும் நான் இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் , நான் ஊழல் செய்யமாட்டேன் , யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற  தன்னுடைய  பிரசாரத்தை முன்வைத்தார். மேலும் மோடி பயன்படுத்திய காவலாளி என்ற சவுகிடார் என்ற ஹிந்தி வார்த்தையை பாஜகவினர் பலரும் பிரபலபடுத்தினர். இந்நிலையில் பிஜேபி மீது ரபேல் போர் விமான […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கூண்டோடு மற்றம்… சென்னை நீதிமன்றம் அதிரடி…!!

அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் , […]

Categories
அரசியல்

“அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் “அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…!!

நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத  4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா_வில் மோடி ராகுல் பிரச்சாரம்” 29_ஆம் தேதி வாக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் மோடி …..!!

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி இன்று தன்னுடைய   வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அங்கு இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் மோடி பேரணியை தொடங்கினார். சுமார் 7 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி …..!!

பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.  இந்தியாவில்  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகின்றது. இதற்கான அரசியல் மத்திய , மாநில அளவிலான  பிரசாரம் ,  தேர்தல் வாக்குறுதிகள் என மக்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடங்கும் முன்பு காங்கிரஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை….. வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்…!!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை   பிரதமர் மோடி  நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின்  தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வாரணாசியில் பிரமாண்ட பேரணி” நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார் பிரதமர்…!!

வாரணாசியில் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெறுகின்றது.  மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் வேட்பாளராக  பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். அதற்கான வேட்பு மனு  தாக்கலை  நாளை செய்கின்றார். இதனால் இன்று வாராணசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகின்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் பிரதமர் மோடி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 மக்களவை தொகுதி வேட்பாளர்களை அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சாந்தினி சவுக் பாராளுமன்றத் தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடகிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் ஷீலா தீட்சித், கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லி, புதுடெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் ராகுல்……!!

ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்‌ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் கேரள மாநிலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடியில் தூப்பாக்கி சூடு…பரபரப்பில் பொதுமக்கள்…!!

நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் அதைப்போல   புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.      இந்நிலையில், அரக்கோணம் தொகுதி  ஆற்காடு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு  நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் வாக்களிக்க திரண்டு வந்ததால், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி அருகே தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை…கொலையாளிகள் தப்பியோட்டம்…!!

 தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்ப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து  வருகின்றன. மதுரை சிந்தாமணியை சேர்ந்த திமுக பிரமுகரான பாண்டி, அங்குள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் பாண்டியை  நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இந்நிலையில் பல வெட்டு காயங்களுடன் அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடிய அவரை துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர் . இதில் சுயநினைவின்றி உயிருக்கு போராடிய அவரை […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள்

இரவு 8 மணியோடு நிறைவடைந்தது மதுரை மக்களவை வாக்குப்பதிவு….!!

வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாஜக, அமமுக இடையே மோதல்….. காயமடைந்த பாஜகவினர்..!!!

கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களவை 69.55% , இடைத்தேர்தல் 71.62% வாக்குப்பதிவு…… 6 மணி வரை நிலவரம் வெளியீடு…!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு   69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62%  பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த  புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மதுரை மக்களவை  தொகுதிக்கு மட்டும் சித்திரை திருவிழா […]

Categories
மாநில செய்திகள்

மக்களவை தேர்தல் : 37 தொகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு…..!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு   நிறைவடைந்தது   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது . […]

Categories
மாநில செய்திகள்

மக்களவை தேர்தல் 5 மணி நிலவரப்படி 63.73% …. இடைத்தேர்தல் 5 மணி நிலவரப்படி 67.08% – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!  

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகளும், இடைதேர்தளுக்கான வாக்குப்பதிவு   67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை […]

Categories
மாநில செய்திகள்

சட்ட பேரவை இடைத்தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகத்தில் சட்ட பேரவை இடை தேர்தலுக்கான வாக்கு பதிவில்  மதியம் 1 மணி நிலவரப்படி   42.92% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை […]

Categories
அரசியல்

வாக்கு பதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் வாக்கு பதிவு நிறுத்தம்…!!!

பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் பதற்றமான 8,293 வாக்குச்சாவடி மையங்களில்  பாதுகாப்பிற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும்  வாக்குப்பதிவினை கண்காணிக்க கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. வெயிலை பொருள்படுத்தாமல் சுறுசுறுப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ”பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில்  வாக்குபதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்கு பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில்  39.49% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரகின்றனர். சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு….. அருண் மொழி பேட்டையில் 4 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு…!!

பாபநாசம் அருண் மொழி பேட்டையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக 4 மணி நேரத்திற்கு பிறகு வாக்கு பதிவு செலுத்தப்பட்டு வருகிறது    தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றம் – சத்யபிரதா சாஹூ தகவல்..!!

தமிழகம் முழுவதும் கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்கவில்லை”காரணம் என்னவாக இருக்கும்….!!

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க செல்லாமல் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.ஆனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் , நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. திரும்பி செல்லும் மக்கள்…!!

பண குடியில் 31வது வாக்கு சாவடியில்  வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் பொது மக்கள் திரும்பி செல்கின்றனர்.   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. வாக்குப் பதிவில் தாமதம்..!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட  பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று  நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின்  ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு  இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை” மதுரை RC வாக்குசாவடி இயந்திர கோளாறு…!!

மதுரை உசிலம்பட்டி  ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் சுமார் 2 மணிநேரமாக வாக்குப்பதிவு நடைபெறாமல் உள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

“மக்களோடு மக்களாக நின்ற முதலவர்” சேலத்தில் வாக்கு செலுத்தினார்…!!

சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர்  வரிசையில் நின்று  வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித், விஜய் , சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெற்ற  சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“முதல் ஆளாக தல” மக்களோடு நின்ற தளபதி…. ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்…!!

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையின் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார். காலை 7.15 மணிக்கு அஜித் , அவரின்  மனைவி ஷாலினி தங்களது  வாக்கை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மக்கள் மன்ற வாக்குசாவடி இயந்திரத்தில் கோளாறு…..!!

திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60_இல் உள்ள இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு …… வாக்காளர்கள் காத்திருப்பு….!!

சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரியபாளையம்  அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

 முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  அருகேயுள்ள  முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

நடிகர் அஜித் , ரஜினி வாக்களித்தனர்…… ரசிகர்கள் ஆரவாரம்….!!

நடிகர் அஜித் , அவரின் மனைவி , நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கான வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

GRM மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு….!!

தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்குகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறயுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை செவ்வாய் மாலையோடு முடிவடைந்த நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் […]

Categories
அரசியல்

“வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்” தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி …!!

தேர்தல் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்  இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகின்றன.இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திக்கையில் ,தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்ப்பட்டிருக்கின்றது , வருமானவரித்துறையின அறிக்கையின்படியே வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று தெரரிவித்தார்.  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி வாக்களிக்க… துணைராணுவ படையினர் அணிவகுப்பு பேரணி…!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மீன்சுருட்டி , ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  கடந்த ஒரு மாதமாகவே பொதுமக்களிடம் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கியும், பல விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தின.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தேசிய கட்சிகளால் பயனில்லை”டி.டி.வி.தினகரன் கருத்து…!!

தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும்  இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும்  பெரம்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில்  திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]

Categories

Tech |