Categories
அரசியல்

முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது . திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகின்றது .இந்த கூட்டத்தில்  திமுகவின் பொருளாளர் துரைமுருகன் , துணை பொதுச் செயலாளர் பெரியசாமி , அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் K.N நேரு உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருக்கிறார்கள் . இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின்  தேர்தல் அறிக்கையை […]

Categories
அரசியல்

திமுக கூட்டணியின் விசிக_வின் தொகுதி முடிவாகியது…… ஸ்டாலின் அறிவிப்பார் திருமாவளவன் பேட்டி…!!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொகுதி என்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,  மதிமுக , சி.பி.எம் , சி.பி.ஐ , வி.சி.க , ஐ.ஜே.கே ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் கூட்டணி காட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்று இறுதி செய்யும் பணியில்  திமுக விரைந்து ஈடுபட்டு வருகின்றது. […]

Categories
அரசியல்

” நாங்கள் கேட்ட தொகுதியை கொடுத்துள்ளனர் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து….!!

பாராளுமன்ற தேர்தலுக்கு கேட்ட தொகுதியை திமுக கொடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய  அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். இந்நிலையில் தொகுதி முடிவு செய்வது […]

Categories
அரசியல்

” நான் செல்லாத வீடே கிடையாது ” அதிமுக வெற்றிக் கூட்டணி…… O.P.S மகன் பேட்டி…!!

தேனி மாவட்டத்தில் நான் செல்லாத வீடே கிடையாது . அதிமுக 40 தொகுதிகளில் வெற்றி பெரும் வெற்றிக்கூட்டணி என்று O.P.S  மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் தலைமைக்கழகத்தில்  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த நேர்காணலில் காலை மற்றும் மாலை என 39 தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறுகின்றது. ஏற்கனவே காலை நடைபெற்ற 10 பாராளுமன்ற தொகுதி நேர்காணல் முடிந்த நிலையில் மாலை  திண்டுக்கல் […]

Categories
அரசியல்

வி.சி.க மற்றும் கொ.ம.தே கட்சி போட்டியிடும் தொகுதிகள் ……சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை…!!

விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் […]

Categories
அரசியல்

மார்ச் 13_இல் தேமுதிகவின் நேர்காணல்…..!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  தேமுதிக  வேட்பாளர் நேர்காணல் மார்ச் 13ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் நடைபெறுகின்றது . தேமுதிக அதிமுக இடையேயான கூட்டணி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைக்கு பின்  நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று இரவு அதிமுக  தேமுதிக கூட்டணி ஒப்பந்தமாகி இறுதியானது.  இதில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . 4 தொகுதி -கள் என்னென்ன தொகுதிகள் என்று இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை . இந்நிலையில் தேமுதிக விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் நடைபெறுவதற்கான அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது . […]

Categories
அரசியல்

மக்கள் நீதி மைய்யத்தில் நேர்காணல் நடைபெற்று வருகின்றது….!!

மக்கள் நீதி மையத்தின் வேட்பாளருக்கான நேர்காணல்  ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது . மக்கள் நீதி மையம் வருகின்ற பாராளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார் . மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது விருப்பம் இருக்கக் கூடியவர்கள் யார் வேண்டுமானாலும் அதற்குரிய கட்டணத்தை […]

Categories
அரசியல்

” உள்நோக்கத்தோடு செயல்படும் தேர்தல் ஆணையம் ” ஸ்டாலின் வேண்டுகோள் ….!!

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக முக.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் , நடைபெற்ற திமுக மாவட்ட […]

Categories
அரசியல்

21 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்துக…. திமுக கூட்டத்தில் தீர்மானம்…!!

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து தேர்தலை நடத்தக்கோரி திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள்_ளுடனான ஆலோசனை கூட்டம்  கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள்  ஆலோசிக்கப்பட்ட இருப்பதோடு ஒரு முக்கிய தீர்மானமும் […]

Categories
அரசியல்

” மக்கள் நீதிமய்யத்திற்கு ரஜினி ஆதரவு ” கமல்ஹாசன் விளக்கம்…..!!

ரஜினியிடம் ஆதரவு கேட்காமல் அவரே தாமாக ஆதரவு கொடுப்பார் என்று நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த அறிவிப்பு நேற்று மாலை தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது . இது குறித்த அறிவிப்பு நேற்று காலை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் ,எங்களின் கட்சி […]

Categories
அரசியல்

” சட்டசபையில் போட்டியில்லை ” ரஜினி பரபரப்பு பேட்டி ….!!

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையர் அறிவித்தார். மேலும் இன்று காலை  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 21 தொகுதி சட்ட பேரவை […]

Categories

Tech |