இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதியை உட்படுத்தி ரூ 539 கோடியே 992 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது . நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் பிடிபட்டது குறித்து மார்ச் 25_ஆம் தேதி வரையிலான புள்ளி […]
