திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டி பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பெரிய புதூரில் சலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள்,1 மகள் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மூத்தமகன் சல்மான் பாசித் 8 – ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினருடன் சல்மான் பாசித் புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் […]
