உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது . உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது. இதனால் ,வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து போராட்டம் நடத்துவதால் […]
