பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும், பனிப்பொழிவும் அதிக அளவில் இருக்கின்றது. இந்நிலையில் அப்பகுதிகளில் அருகில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு கொட்டியது. இதனால் கார், லாரி மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் பனி படர்ந்து இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து வாகனங்களில் ஒய்பைர் போட்டபடி ஓட்டுநர்கள் […]
