ஓசூரில் மக்கள் சேவைகள் குறித்து விளக்கப்பட்ட அறிமுக கூட்டத்திலேயே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை உரிய முறையில் எவ்வாறு பயன்படுத்துவது ? நீரில் உள்ள சத்துக்கள் , டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க சாக்கடைகளை சுத்தம் […]
