கல்வி அமைச்சரின் உறவினர் என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பட்டி பகுதியில் தாமஸ் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் ஆனந்தகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்தகுமார் தாமஸ் ஆல்பர்டிடம் கல்வி அமைச்சரின் உறவினர் எனக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறியுள்ளார். இதை உண்மை என […]
