பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல் செய்வது, […]
