Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் எண் முடக்கம்!

பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல் செய்வது, […]

Categories
தேசிய செய்திகள்

30,00,00,000 பேர் OK …. 17,58,00,000 பேர் நாட் OK …. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல் …!!

நாடு முழுவதும் 30 கோடிப் பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு  நிதித்துணை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில், ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30 கோடியே 75 லட்சம் பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாகவும் 17 கோடியே 58 லட்சம் பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிரந்தரக் கணக்கு […]

Categories

Tech |