பல்லாவரம் அருகே இருசக்கரம் மீது லாரி மோதியதில் ஒருவயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது . சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த ராஜா தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பம்மல் அருகே உள்ள சாலை சந்திப்பில் நின்ற போது தறிகெட்டு ஓட்டி வந்த தண்ணீர் லாரி அவர்களின் மீது மோதியது . இதில் ஒரு வயது குழந்தை சர்வேஸ்வரி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . லாரியின் பின் […]
