பல்லாவரம் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவன் சதீஷ்குமார்.. வயது 30 ஆகிறது.. கட்டுமானப் பணியாளராக வேலைபார்த்து வரும் இவன், நேற்று இரவு இதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, வலுக்கட்டாயமாக அவருக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.. இதனால் சிறுமி சத்தம் போடவே, அதனைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதனைப்பார்த்த சதீஷ்குமார் […]
