14 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாய் கூலி வேலை பார்பதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். இதனால் அந்த மாணவி தனது சகோதரர்களுடன் அதே பகுதியிலிருக்கும் சித்தப்பா சரவணன் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது சரவணனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் இதை பயன்படுத்திக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த […]
