பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, உயர்மின் அழுத்த கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள செல்லியம்மன் நகரில் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக தனது உறவினர் பிரபு என்பவருடன் அங்குள்ள ஒரு தனியார் குடியிருப்பு பகுதியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் வெளிப்புற சுவரில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அஜய்யின் […]
