பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பெயிண்டரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகனான தங்கராஜ் என்பவர் பெயிண்டராக இருந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது பெண் உள்பட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென அவரது வீட்டிற்குள் […]
