Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… தொழிலாளி எடுத்த முடிவு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மேக்கிழார்பட்டியில் சுப்புராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த சுப்புராஜ் திடீரென அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிக் கிடந்த சுப்புராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

போருக்கு போகாதீங்க…! அது கொலை குற்றத்திற்கு சமம் – மத்திய அரசை சாடிய கமல் …!!

இந்தியாவில் சுகாதாரத்துக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நமது பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி. இந்திய திருநாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என கண்காணிக்கும் பொறுப்பு நம்முடையது. ஏனெனில் அதிகாரத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையின் ஓரம் கேட்பாரற்ற நிலையில் – சிவலிங்கம்..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் சிவலிங்கம்: பராமரிப்பு இல்லாமல் இருந்த  சோழர்கால சிவலிங்கத்தை மீட்டு  பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அகல படுத்தும் பணியின் போது குளக்கரையை   ஓட்டி சாலையின் ஒதுக்குப்புறமாக சிவலிங்கம் ஒன்று இருந்தது. சிவலிங்கம் ஆனது மழையில் நனைந்தபடி மண்மூடி கேட்பாரற்று சாலையோரத்தில் இருந்து உள்ளது. வேதனை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”திணறும் நீட் பயிற்சி மையங்கள்” பெற்றோர்கள் வேதனை …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான  நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை முப்பதுக்கும் குறைவான வகுப்புகளே நடந்து  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் மற்றும் தொடர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பல பலவென புது சாலை…… ”5 நாட்களில் நாசமாய் போனது”….. அதிர்ச்சியில் மக்கள் …!!

புதிதாக போடப்பட்ட சாலை வெறும் 5 நாட்களில் பயனற்று போயுள்ளது செங்கல்பட்டுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு பேருந்து நிலையத்தி லிருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலை கடந்த சில வருடங்க ளாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.  தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த சாலை ஐந்து நாட்களில் பழுதாகி யுள்ளது. போதிய தார் இல்லாமல் வெறும் ஜல்லியை மட்டும் வைத்து சாலை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள் …

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்  சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் முதுகு புறம்   மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீரக பாதைகளில் இந்த கல் நகர்ந்து செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் . சிறுநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கும் . சிறுநீரில் சிறு சிறு சரளை கற்கள் தென்படும் . அடிக்கடி குமட்டல் ,வாந்தி உணர்வு , காய்ச்சல் போன்றவை ஏற்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் இப்படி செய்யலாமா ? டெங்கு கருத்தரங்கில் செய்யும் காரியத்தைப் பாருங்கள்…!!

கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன …

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் : காய்ச்சல் 104 டிகிரி வரை இருக்கும் . தலைவலி கடுமையாக இருக்கும் . மூட்டு வலி  , தசை வலி அதிகமாக இருக்கும் . குமட்டல் , வாந்தி அதிகமாக இருக்கும் . உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் . கண்களின் பின் புறம் வலி ஏற்படும் . உடலில் அரிப்பு ஏற்படும் . டெங்கு காய்ச்சல் தீவிரமானால் , கடுமையான அடி வயிற்று வலி இருக்கும் . தொடர்ச்சியாக வாந்தி […]

Categories

Tech |