Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அ, ஆ சொல்லி தரவே ஆளில்லையாம் இதில் பொது தேர்வு வேற…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று வெறும் மூன்று ஆசிரியர்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ப.வில்லியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 150 குழந்தைகளின் கல்வி ஆதாரம் இந்த பள்ளிதான் கடந்த 18 மாதங்களாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுடன் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆறு முதல் எட்டாம் […]

Categories

Tech |