ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதி அளிக்க வேண்டுமென தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் […]
