கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் முக்கியமானது ஈராக் நாட்டில் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி நோயாளிகள் இருக்கும் அறைக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அங்குள்ள 82 பேரும் தீயில் […]
