Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு…. மனு தாக்கல் செய்த மருத்துவமனை…. தூக்கில் போடுவதாக நீதிபதிகள் எச்சரிக்கை….!!

ஆக்சிஜன் சப்ளை தடுப்பவர்கள் குறித்து ஒரு சம்பவத்தை உதாரணமாக அரசு காட்டினால் அவர்களை தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆச்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. அதனால் ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு அமர்வுக்கு வந்த இந்த வழக்கில் “பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் […]

Categories

Tech |