நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை ஜெர்மனியிலிருந்து இந்திய ராணுவ மருத்துவப் பிரிவு இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான நோய் தொற்றுகள் உருவாவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ராணுவ மருத்துவப் பிரிவு நகரும் ஆக்சிஜனை தயாரிக்கும் கருவிகளை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த கருவி மூலம் ஒரு மணி நேரத்திற்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் 20 முதல் 25 நோயாளிகளுக்கு தேவைப்படும் […]
