அரிய வகை நீர் நாயை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மசினகுடி ஆறுகளில் அரியவகை நீர் நாய்கள் சுற்றி திரிகிறது. இவை மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக நின்று விளையாடி கொண்டிருக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, நீர்நாய் ஒரு பாலூட்டி விலங்காகும். இவை பசிபிக், அட்லாண்டிக் […]
