வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவில் குளத்தில் வைத்து நடைபெற்று இருக்கிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய காரணத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணத்தினால் கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் முன்னிலையில் மிதவை […]
