தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் இரண்டு முறை சென்று வரும் சிறப்பு ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் பயங்கரமாக எதிரொலித்து வரும் கொரோனோ வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தலை உணர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக வணிக வளாகங்கள், உள்ளிட்டவற்றை மூடுவதற்கும், திருமண விழாக்கள் கோவில் திருவிழாக்கள் என முக்கிய நிகழ்வுகளை மார்ச் 31 வரை தடை விதித்தும் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பள்ளி […]
