நீலகிரி அருகே இறந்த யானைக் குட்டியின் உடல் அருகேயே நான்கு நாட்களாக யானைகள் காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியில் உள்ள முத்தங்காஸ் சரணாலயத்தில் ஒட்டிய குறிச்சியாடுவன பகுதியில் பிறந்த இரண்டே மாதமான யானை குட்டி நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்தது. அதன் அருகே தாய் யானை உட்பட நன்கு யானைகள் உணவு, தண்ணீரின்றி அருகியே காத்துக் கிடக்கின்றனர். ரோந்து செல்லும் போது இதனை பார்த்த வனத்துறையினர் யானைகளை விரட்டி, குட்டி யானையின் உடலை கைப்பற்றி […]
