கிருஷ்ணகிரி அருகே திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர் சந்தியா திருமணத்திற்கு முன்பே ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பின் பணிக்கு செல்ல வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் […]
