Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி மூன்றே மாதத்தில்…… இளம்பெண் தற்கொலை…… உதவி கலெக்டெர் ஆய்வு…..!!

கிருஷ்ணகிரி அருகே திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர் சந்தியா திருமணத்திற்கு முன்பே ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பின் பணிக்கு செல்ல வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம் ..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து   2 யானைகள் பாதைத் தெரியாமல்  கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி  வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி  ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன . இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள்  விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் […]

Categories

Tech |