நிலத்தகராறு காரணத்தால் மகன் தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் ஆசீர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜான்ஜோசப் மற்றும் அந்தோணிராஜ் என இரண்டு மகன்களும், செலின்மேரி மற்றும் பெர்னத்மேரி என இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற ஜான்ஜோசப் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கூலி […]
