கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் ஆணை வழங்கி உள்ளார். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அரசின் சார்பாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த 1,650 நபர்களில் கொரோனாவால் உயிரிழந்த 923 குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் இணைய வழி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து […]
