ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு நிற தொப்பியை சன்ரைசர்ஸ் அணியின் டேவிட் வார்னர் தற்போது கைப்பற்றி முதலிடம் வகித்துள்ளார். 2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொறு அணியும் எதிரணியை வீழ்த்துவதில் வரிந்து கட்டி கொண்டிருக்கின்றது. தற்போது வரை சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்று சிறப்பாக விளையாடி புள்ளிபட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதே போல சன்ரைசர்ஸ் அணியில், அதிக ரன்கள் குவித்து முதலிடம் வகிப்பவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை […]
