18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு விருப்ப மனுக்கள் ஆனதே அதிமுக தலைமையகத்தில் பெறப்பட்டு வந்தன தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள இடை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆனதே முடிவு செய்து உள்ளது தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் […]
