தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் கால்நடைகள் உயிர் இழந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களைக் இணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டனர். ‘ அதில் முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு சென்ற அவர்கள் புவனகிரி மற்றும் சிதம்பரம் […]
