தமிழகத்தில் திமுக அரசின் தோட்ட தொழிலாளர் விரோத கொள்கைக்கு அதிமுகவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆயிரகணக்கான தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் டான்டீ நிறுவனத்தின் நிலத்தை பறித்து அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம். ஒரு வேளை அந்த பகுதி இயற்கை வனமாக மாற்றப்பட வேண்டும் என்று நினைத்தால் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து அங்கு இயற்கை வனமாக […]
