கொரோனா தடுப்பு ஊசி மருந்தான கோவாக்சினை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வருகின்ற 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்குகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடுவதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை சத்தீஸ்கர் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில […]
