Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒருவழியா கட்டி முடிச்சாச்சு… 6 லட்ச செலவில் கலையரங்க கட்டிடம்… நடைபெற்ற திறப்பு விழா…!!

6 லட்சம் நிதி செலவில் அரசு பள்ளியில் கலை அரங்கம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாயில் புதிதாக கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வி.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இந்த தலையங்கத்தை சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி, மதுசூதனன் எம்.எல்.ஏ திறந்து வைத்துள்ளார். மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

75 கோடி செலவில் பாலம் திறப்பு

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காமம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக சாலைப்போக்குவரத்து பாலத்தில் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அவினாசி சாலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட சிலை மீண்டும் திறப்பு

சேத படுத்த பட்ட பெரியார் சிலை சீரமைக்க பட்டு புதிய சிலை திறப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களிய பேட்டையில், திராவிடர் கழகத்தின்  சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலையினை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.  தகவல் அறிந்து போலீசார், பெரியார் சிலையை துணியால் மறைத்து, சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், பதட்டம் ஏற்படாமல் இருக்க, பெரியார் சிலை உடனடியாக சீரமைத்து, வண்ணம் பூசி புதிய பொலிவுடன் திறக்கப்பட்டது..

Categories
சினிமா தமிழ் சினிமா

சிலை திறப்பதால் …சிங்கப்பூர் செல்கிறார் காஜல் …!!

காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை திறக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு போன்ற மொழி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் காஜல் அகர்வால்ஆவார் .இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து  நடித்துள்ளார் . இவர்  மாற்றான்,துப்பாக்கி, ஜில்லா,விவேகம்  போன்ற படங்களிலும், இந்த ஆண்டு2019 -ல்  வெளியான கோமாளி,  திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பாராட்டைப் பெற்றார் . இப்போது  இவருக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள  மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகால் ஆன சிலை ஒன்றை நிறுவ உள்ளனர்.மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியம் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ….!!

விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணை நீரை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது  […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மேட்டூர் அணையை திறக்கின்றார் முதல்வர் ….!!

இன்று காலை 8.30 மணிக்கு தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைக்கின்றார். கேரளா_வின் வயநாடு  ,கர்நாடகா_வின் குடகு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன  மழையால் மைசூரு கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை நீர்வரத்து அதிகரிப்பால் நிரம்பி வருகின்றது. இதனால் தமிழகத்திற்கும் காவேரி ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் நீரின் அளவு அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.4 நாட்களில் 40 அடி உயர்ந்தது  […]

Categories

Tech |