கிராமத்தில் வசிக்கும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஊராட்சி தலைவர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 46 ஊராட்சிகள் இருக்கின்றது. இந்நிலையில் முன்மாதிரி கிராமமாக மண்மலை ஊராட்சியை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளது. அதன்பின் இந்த ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டம், குடிநீர், […]
