தண்டவாளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊழியர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தெக்குப்பட்டு சிகரானப்பள்ளி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் டிராக் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக இவர் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் வினோத்குமார் சம்பவ […]
