கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை மொத்தம் 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் […]
