மதுரை மாவட்டத்தில் மோதகம் என்னும் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.இ, எம்.பி.ஏ என்ற பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது தனது பணியை விட்டுவிட்டு முழு நேர விவசாயியாக மாறி விட்டார். இவர் தனக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் வெறும் திட்டமிடுதல் மட்டும் சரியாக இருந்தால் விவசாயத்தில் சாதித்துவிடலாம் என்பதை நம்பி இறங்கினார். இவருடைய தந்தை மீனாட்சி சுந்தரம் என்பவர் விமானப்படை பிரிவில் பணிபுரிந்து ஓய்வு […]
