Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலை ஏற்க முடியாது… மறுத்த சிறுமியை குத்திவிட்டு… தற்கொலை செய்த இளைஞர்..!!

காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கழுத்தறுப்பு” தற்காப்புகலையால் தப்பிய மாணவி…… ஆகா இதல்லவா போலீஸ்….. கமிஷனர் பாராட்டு…..!!

சென்னையில் மாணவிக்கு தற்காப்புக்கலை சொல்லிக்கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் வெகுமதி அளித்து சிறப்பித்தார்.  சென்னை அமைந்தகரை வசித்து வரும் மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 4ஆம்  தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் நித்தியானந்தா என்ற வாலிபர் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதனை மறுத்ததால் அவரை கத்தியால் கழுத்து அறுக்க முடிவு செய்தார் அந்த வாலிபர். அப்போது தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையின் மூலம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்… ஒருதலைக்காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்..!!

திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட  பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி  அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே  தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிப்பு

காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன் புத்தூர் சேர்ந்தவர் அருண். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். அம்மாணவி அருணின் காதலை ஏற்க மறுத்தும் தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும் நேரம் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியிடம் தனது காதலை ஏற்கும் படி கேட்டுள்ளார். அருணின்  காதலை மாணவி மறுத்துவிடவே விரக்தி அடைந்த அருண் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன்மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைகாதல்” செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை… வைரலாலாகும் வாட்ஸ் ஆப் வீடியோ..!!

சேலம் அருகே ஒருதலைக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் இரட்டை பாலத்தை சேர்ந்தவர் ரவி சங்கர்.  கோவையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.  இதற்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ரவிசங்கர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார். அதில் […]

Categories

Tech |