2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி மருத்துவமனையின் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் இவரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் […]
